ஸ்ரீபெரும்புதூர் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ். இவர், தனது நண்பருடன் காசிமேடு பகுதிக்கு காரில் சென்று விட்டு வீடு திரும்பி கொண்டிருந்தார்.
பூந்தமல்லி பேருந்து நிலையம் அருகே வந்தபோது, காரின் என்ஜின் ப...
சென்னை புறநகரில் அமைக்கப்பட்டுள்ள கிளாம்பாக்கம் பேருந்து நிலைய வளாகத்தில் ஒரு ஏடிஎம் மையம் கூட இல்லை என்று பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகில் புதிய பேருந்து நி...
மியான்மர் யங்கூன் நகரில் பேருந்து நிறுத்தம் அருகே நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்ட நிலையில் 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ராணுவ ஆட்சிக்கு எதிரான அமைப்பு தாக்குதல் நடத்திய...
சேலத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் பேருந்து நிலையத்தில் சுற்றித் திரிந்த மாணவ, மாணவிகளுக்கு அம்மாவட்ட காவல்துறை துணை ஆணையர் மாடசாமி அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தார்.
சேலம் புதிய பேர...
திருநெல்வேலியில் பழைய பேருந்து நிலையத்தின் கீழ் தோண்டிப் பல கோடி ரூபாய் மதிப்புள்ள ஆற்று மணலைக் கடத்தியது தொடர்பாகப் பல்வேறு வினாக்களை எழுப்பியுள்ள உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மாவட்ட நிர்வாகம் அறிக்...